Sunday, May 10, 2009

மிருக கண்காட்சி

மணியடித்தால் சோறு, எண் பொறுந்திய சட்டை, சிறு அறையில் அடைப்பு,
கொடுங்க்குற்றதிற்கு தண்டனை சிறைச்சாலையில்...
மனிதா, என்ன குற்றம் செய்தோம் நாங்கள்? அதே நிலை எங்களுக்கும் -
கதவு திறந்தால் சோறு, எண் பொறுந்திய பட்டை, சிற்றிடத்தில் அடைப்பு!